
இலங்கையில் ஹலாலை முழுமையாக ஒழித்துக்கட்டும் போராட்டத்தை மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்போவதாக பொது பல சேனா அறிவித்தது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாகனப் பேரணி 22ஆம் திகதி கொழும்பிலிருந்து - கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்தது